புத்தகக் காட்சியில் -1
நேற்று மாலை சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக துவங்கியது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 391 & 392னை தயார்படுத்தும் பணி காலையிலிருந்து நடைபெற்றது. நான்கு மணிக்கு புத்தக காட்சிக்குச் சென்றேன். ஸ்ருதிடிவி நேரடியாக புத்தக கண்காட்சி குறித்த செய்திகளை சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் பற்றிய எனது நேர்காணல் ஒன்றினை ஸ்ருதி டிவி பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி நேற்று மாலை எழுத்தாளர்கள் பா.ராகவன், விமலாதித்த மாமல்லன், தமிழ்மகன், லட்சுமி சரவணக்குமார் …