பூமியை வணங்குகிறார்கள்
புனித யாத்திரைக்குச் செல்லுவது உலகெங்கும் உள்ள வழக்கம். எல்லாச் சமயங்களிலும் புனித யாத்திரை முக்கியக் கடமையாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்தே புனித தலங்களுக்குச் செல்வது உயர்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பாதயாத்திரை செல்வது தலைமுறையாகத் தொடரும் பழக்கம். கிறிஸ்துவச் சமயத்திலும் இது போன்ற புனித யாத்திரைகள் இருக்கின்றன. காண்டர்பரி தேவாலயத்திற்குப் பாதயாத்திரை போனவர்களின் கதையைத் தான் ஆங்கிலத்தில் சாசர் காண்டர்பரி கதைகள் என எழுதியிருக்கிறார். திபெத்திலுள்ள பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் புனித யாத்திரை வியப்பூட்டக்கூடியது. லாசாவிலுள்ள பௌத்த …