செல்லம்மாள் பாரதி
நேற்று புத்தக கண்காட்சியில் நான் பேசிய போது குறிப்பிட்ட செல்லம்மாள் பாரதி ரேடியோ உரையை பலரும் படிக்க கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள், அவர்களின் பார்வைக்காக ** என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.) வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை …