நகுலன் வீடு
இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக கண்ட பதிவிது.நகுலன் இறந்த போது மலையாள எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு ** நகுலன் வீடு உண்ணி.ஆர். ‘டி.கே.துரைசாமி என்ற நகுலன் காலமானார்‘ இந்த மரண அறிவிப்பின் மீது சாய்ந்து நின்று என் சக ஊழியர் கேட்டார்: யார் இவர்? நான் சொன்னேன்: தமிழ் எழுத்தாளர். கண்களை விரித்து நம்பிக்கையில்லாத குரலில் அவர் சொன்னார்: கேள்விப்பட்டதே இல்லை. எல்லாக் காதுகளாலும் கேட்க முடியாத சில ஓசைகளும் எல்லாக் கண்களாலும் …