பறவைக் கோணம்
உயிர்மை இதழில் பறவைக்கோணம் என்ற புதிய பத்தி ஒன்றினைத் துவங்கியிருக்கிறேன், அதில் வெளியான முதற்கட்டுரையிது •• பகலின் உன்னதப்பாடல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பாமா விஜயம் படத்திலுள்ள ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன், எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது, பி சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள், திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது, அழகாகப் …