எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் பிப்ரவரி 1 , 2020 மாலை திருவனந்தபுரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரம் வருகிறேன். பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களும் திருவனந்தபுரத்தில் இருப்பேன் 0Shares0