புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 4 ஞாயிறு மாலை ஈரோடு வருகிறேன்
மாலை 5 மணி முதல் புத்தகக் கண்காட்சியிலுள்ள தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.
அரங்கு எண் : 104
ஆகஸ்ட் 5 மற்றும் 6 இரண்டு நாட்களிலும் ஈரோட்டில் இருப்பேன்.
புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம்
**