கும்பகோணத்தில்

இன்று மாலை கும்பகோணத்தில் எனது இடக்கை நாவல் குறித்து நண்பரும் வழக்கறிஞருமான மணிசெந்தில் உரையாற்றுகிறார்.

பொன்னி இலக்கியச்சுற்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது

இடம் :

புனித பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

பழைய பாலக்கரை, கும்பகோணம்.

நேரம் : மாலை 5 மணி

••

0Shares
0