கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள கோவை வருகிறேன்.
ஜுலை 19, 20,21 மூன்று நாட்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கு 67ல் என்னைச் சந்திக்கலாம்.“
ஜுலை 21 திஙகள் கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

