பதின் நாவலுக்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது
களம் இலக்கிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது
29. 01.2017 ஞாயிறு மாலை 5 :30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா
ஹோட்டல் அரங்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது
இதில் இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்
