தஞ்சாவூரில் நடைபெறுகின்ற புத்தகத்திருவிழாவில் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று மகாகவி தாகூர் குறித்து உரையாற்றுகிறேன்.
இடம் அரண்மனை வளாகம். தஞ்சாவூர்
நேரம் மாலை 6 மணி
••
சென்னையில் நடைபெறும் எஸ்பிஒஏ கல்வி, கலை, சூழல் விழா 2015ல் மாற்றுக்கல்வி குறித்து 21.06.15 ஞாயிறு மதியம் 2 மணிக்கு உரையாற்றுகிறேன்,
இடம் எஸ்பிஒஏ அரங்கம். அண்ணாநகர்
••
எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் குற்றபரம்பரை நாவல் வெளியீடு வருகின்ற 21.06.15 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பேசுகிறேன்