இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகெங்குமுள்ள தமிழ் மக்களை தனது இசையால் ஆற்றுப்படுத்தும் இசைமேதைக்கு இந்த விருது அளிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இசைஞானிக்கு என் மனம் நிரம்பிய அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்