“எழுத்துலகில் பிரபஞ்சன் -55” விழா 29-ம் தேதி சனிக்கிழமை ரஷ்யக் கலாச்சார மையத்தில் காலை 9 :30 மணியிலிருந்து
இரவு ஒன்பது மணிவரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த முழுமையான கருத்தரங்கம் , புத்தக வெளியீடு, நிதியளிப்பு, , நாடகம், குறும்படம் திரையிடல் எனப் பல்வகை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன
அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.



