புதிய சிறுகதை தொகுதி,

காந்தியோடு பேசுவேன் எனது புதிய சிறுகதை தொகுதி,

இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை கதைகளின் பின்புலமாக்கி எழுதியிருக்கிறேன்,

ஆங்கிலோ இந்தியப்பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒருமனிதனின் வாழ்க்கை, பாம்பு பிடாரனின் மகள் என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நோக்கி நகர்கின்றன

உயிர்மை வெளியாடாக இந்த நூல் டிசம்பர் 8ல் வெளியாகிறது

**

0Shares
0