தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள்
- சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு
- ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள்
- கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்
- பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல்
- பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள்
••••
மறுபதிப்பு காணும் நூல்கள்
- எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
- நகுலன் வீட்டில் யாருமில்லை
- காப்கா எழுதாத கடிதம்
- துணையெழுத்து
- கதாவிலாசம்
- தேசாந்திரி
- கேள்விக்குறி
- எனது இந்தியா
- மறைக்கபட்ட இந்தியா
- நம் காலத்து நாவல்கள் .
- கலிலியோ மண்டியிடவில்லை
- அயல் சினிமா
- நிமித்தம்
- வீடில்லாப் புத்தகங்கள்
- ஆயிரம் வண்ணங்கள்
- என்ன சொல்கிறாய் சுடரே
- அக்கடா
- அண்டசராசரம்
- நான்காவது சினிமா
- சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
-
ஏழு தலை நகரம்
-
நிலம் கேட்டது கடல் சொன்னது
-
பிகாசோவின் கோடுகள்
-
புத்தனாவது சுலபம்
-
உணவு யுத்தம்
-
நிலவழி
-
சிறிது வெளிச்சம்
-
உறுபசி
-
இந்திய வானம்
-
குற்றத்தின் கண்கள்
-
சித்திரங்களின் விசித்திரங்கள்
-
மழைமான்
-
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
-
நீரிலும் நடக்கலாம்
-
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
-
பதேர் பாஞ்சாலி
-
என்றார் போர்ஹே
-
சைக்கிள் கமலத்தின் தங்கை
-
நடந்து செல்லும் நீருற்று
-
பால்யநதி சிறுகதை தொகுப்பு
-
இலைகளை வியக்கும் மரம்
-
ஆதலினால்
-
பறவைக் கோணம்
-
குறத்தி முடுக்கின் கனவுகள்
-
பேசத்தெரிந்த நிழல்கள்
-
கிறுகிறுவானம்
-
ஆலீஸின் அற்புத உலகம்
-
சாப்ளினோடு பேசுஙகள்
-
உலக சினிமா
-
இருள் இனிது ஒளி இனிது
புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
••••
தேசாந்திரி பதிப்பகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
காணொளி
https://www.youtube.com/watch?v=JRKx54o1Iow&feature=youtu.be&fbclid=IwAR2DtqUAd1j0juzaZNxW-7wgayQF7LkfaON9DW42W9bfHYzQRAiO7qF-reM
புதுவை இளவேனில்
