எனது இடுப்பு எலும்பில் ஒரு நரம்பு அழுத்தம் ஏற்பட்டு கடுமையான வலி உருவானது.‘
கடந்த ஒரு மாதகாலமாக அதற்குச் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆகவே இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தகத் திருவிழா எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
இன்னும் சில வாரங்கள் சிகிச்சை தொடர வேண்டும் என்று மருத்துவர் சொன்னதால் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை.
வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி எடுத்துக் கொள்கிறேன். நல்ல மருத்துவர்களின் துணையால் இப்போது நலம் பெற்றுவருகிறேன்.
