வாசிக்க வேண்டிய நாவல்கள்.

1) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

2) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

3) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம்

4) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம்

5) அபிதா – லா.ச.ராமாமிருதம்

6) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்

7) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

8) மோகமுள் – தி. ஜானகிராமன்

9) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

10) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்

11) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி

12) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

13) சாயாவனம் – சா. கந்தசாமி

14) புத்தம்வீடு -ஹெப்சிபா ஜேசுதாசன்

15) கம்பாநதி – வண்ணநிலவன்

16) நாளை மற்றொரு நாளே ஜீ நாகராஜன்

17) ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்

18) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

19) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
20 ) வானம் வசப்படும் – பிரபஞ்சன்

21) தலைமுறைகள் – நீல.பத்மநாபன்

22) காடு- ஜெயமோகன்

23) கூளமாதாரி – பெருமாள் முருகன்

24 ) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்

25) கொரில்லா – ஷோபா சக்தி

****

0Shares
0