சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை.
அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.
ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்.
தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
