கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சி கொடீசியா அரங்கில் ஜுலை 22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

அரங்கு எண் 136,

ஜுலை 24 ஞாயிறு கோவை வருகிறேன். மாலை 4 மணி முதல் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம்

ஜுலை 25 திங்கள் மாலை ஆறு மணிக்கு ``ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்`` என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி அரங்கில் உரையாற்றுகிறேன்

திங்கள் கிழமையும் தேசாந்திரி அரங்கில் இருப்பேன் .விருப்பமானவர்கள் சந்திக்கலாம்.

தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய நூல்கள்2022

0Shares
0