திருச்சியில்

திருச்சியிலுள்ள களம் இலக்கிய அமைப்பு சார்பில் இடக்கை நாவல் அறிமுகவிழா   நடைபெறவுள்ளது

எழுத்தாளர் பவா. செல்லதுரை இடக்கை  நாவல்குறித்து உரை நிகழ்த்துகிறார்

நாவல் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு  நான் பதில் அளிக்கிறேன்.

நாள்  : ஜுலை 2  சனிக்கிழமை

இடம் : திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டல் அரங்கம்

நேரம்:  மாலை 6 மணி

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

••

0Shares
0