துவக்கவிழா

நான் புதிதாக துவங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா டிசம்பர் 25 திங்கள்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய நூல்கள் யாவும் வெளியிடப்படவுள்ளன.

இதுவரை பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகிவந்த எனது நூல்கள் யாவும் இனி தேசாந்திரி பதிப்பகம் மூலம் மட்டுமே வெளியாகும்.  வேறு பதிப்பகங்கள் எனது நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

எனது புத்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள். நண்பர்கள், புத்தக கடை உரிமையாளர்கள். ஊடகம் மற்றும் இணையதள நண்பர்கள் அனைவரும் தேசாந்திரி பதிப்பகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

நூல் வெளியிட்டுவிழாவில் கலந்து கொள்கிறவர்கள் குறித்த தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும்

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் மாலையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

நிகழ்வு நடைபெறுமிடம்

ரஷ்ய கலாச்சார மையம்

ஆழ்வார் பேட்டை

சென்னை

••••

0Shares
0