அரவான் நாடகம்

புதுச்சேரியில் டிசம்பர் 30 மாலை ஆறுமணிக்கு எனது அரவான் நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் சுகுமார் சண்முகம்

புதுவை பண்பாட்டு மைய அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••

0Shares
0