நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர் லெவ்வின் சிறந்த குறுநாவலான தேவமலரை தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இது ஸ்காணடிநேவிய இலக்கியத்தின் புகழ்பெற்ற படைப்பு.
தேவமலர் எனக்கு மிகவும் பிடித்தமான குறுநாவல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தேவமலர் பற்றி விரிவான உரை ஒன்றையும் நிகழ்த்தியிருக்கிறேன்.
தற்போது தேசாந்திரி பதிப்பகம் தேவமலர் மற்றும் கதைகள் என நான்கு முக்கியக் கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளது.
தேவமலர் மற்றும் கதைகள்
தமிழில். க.நா.சு
ரூ 150
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
tel : 044 23644947
Mobile : 9600034659
desanthiripathippagam@gmail.com