வாசிக்க வேண்டிய நாவல்கள்.
1) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 2) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 3) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம் 4) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம் 5) அபிதா – லா.ச.ராமாமிருதம் 6) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன் 7) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு 8) மோகமுள் – தி. ஜானகிராமன் 9) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 10) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம் 11) ஒரு புளியமரத்தின் …