மதுரை சந்திப்பு
உயிரோசை இணைய தளத்தின் ஓராண்டு நிறைவு விழாவினை ஒட்டி உயிர்மை பதிப்பகம் நிகழ்ச்சி ஒன்றினை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடத்துகிறது. இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும் – உயிரோசையை முன் வைத்து என்ற அமர்வில் நானும் சாருநிவேதிதாவும் சிறப்புரையாற்ற இருக்கிறோம். இதுதவிர 10 நூல்களையும் உயிர்மை அங்கே வெளியிடுகிறது. முக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். நாள்: 30.8.20009 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம் 110. …