இரண்டு புகைப்படங்கள்
மேலே உள்ள இரண்டு புகைப்படங்களை பாருங்கள். இரண்டுமே சாவித்திரி தான். ஒன்று திரையுலகில் நடிகையர் திலகமாக புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி, மற்றது தன்னுடைய மனத்துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் குடி, போதை மருந்து என்று சரணடைந்து உடல்மெலிந்து தன்னை தானே அழித்துக் கொண்ட சாவித்திரியின் இறுதி நாளின் புகைப்படம். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையில் எத்தனையோ நினைவுகள் ஒளிந்திருக்கின்றன. இதை உற்று பார்க்கும் போது காலம் கருணையற்றது …