நீரிலும் நடக்கலாம்
ஆகஸ்ட் 30 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் எனது புதிய சிறுகதை தொகுதி வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1. ஆண் மழை 2. கற்பனைச் சேவல் 3. நீரிலும் நடக்கலாம். 4. அவளது வீடு 5. செகாவின் விருந்தாளி 6. தனலட்சுமியின் துப்பாக்கி 7. பதினாறு டயரிகள் 8. எம்பாவாய் 9. ஒரு …