நிமித்தம் விமர்சனக்கூட்டம்
படி அமைப்பின் சார்பில் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது, சமீபத்தில் காலமான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் நேற்று காலமான இலக்கிய வாசகர் அன்புசிவன் இருவருக்குமான மௌன அஞ்சலியைச் செலுத்திக் கூட்டம் துவங்கியது. அன்புசிவன் ஒரு அற்புதமான மனிதர், இலக்கியத்தை மிகவும் நேசித்தவர், அவரைப் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன், அவரது இழப்பு மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியது நந்தனம் கல்லூரியில் பணியாற்றும் பேராசியர் ராமன் நிமித்தம் குறித்து ஒரு …