எனக்குப் பிடித்தவை
2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை சிறந்த தமிழ் நாவல் – பூமணியின் அஞ்ஞாடி. கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன். சிறந்த புத்தகம் – ரமாவும் உமாவும் தீலிப்குமார் -சந்தியா பதிப்பகம் சென்னை சிறந்த சிறுகதையாசிரியர் – அழகிய பெரியவன், லட்சுமி சரவணகுமார். எஸ்.செந்தில்குமார், சந்திரா. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி- அ.முத்துலிங்கம் சிறந்த கட்டுரை ஆசிரியர்- எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள், அ.முத்துகிருஷ்ணன் கூடங்குளம் தொடர்பான கட்டுரைகள். அபிலாஷ் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் சிறந்த பயணக்கட்டுரை …