அவள் பிரிவு
வெ சாமிநாத சர்மா தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பில் இருந்து மீள்வதற்காக அவரைப்பற்றிய தனது நினைவுகளை உணர்ச்சிபூர்வமான கடிதங்களாக எழுதியிருக்கிறார், சர்மாஜி, தனது நண்பர் அரு சொக்கலிங்கத்திற்கு எழுதிய இந்தக் கடிதங்களை தொகுத்துத் தனி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள், அவள் பிரிவு என்ற இந்நூலை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சர்மாவின் மனைவி மங்களம் அம்மையார் குறித்து உணர்ச்சிபூர்வமான சித்திரம் ஒன்றினை அவள் பிரிவு உருவாக்குகிறது, புத்தகத்தை படித்து முடிக்கையில் மனது கனத்துப் போய்விடுகிறது, புகழ்பெற்ற எழுத்தாளர் C. …