மண்ணில் விழும் தானியம்
Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit- bible என்ற பைபிள் வாசகத்தை டால்ஸ்டாய் தனது டயரியில் அடிக்கோடிட்டு குறித்திருக்கிறார், அவருக்கு மிகவும் விருப்பமான வாசகமிது, அதை வாசித்த நிமிஷத்தில் இருந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். மரணத்திற்குப் பிறகு தன்னை கல்லறையில் புதைக்க கூடாது, கல்லறைவாசகம் …