குறுங்கதை 40 அந்த மனிதன்
அடர்ந்த காட்டினுள் அமைக்கப்பட்டிருந்த காவல் கோபுரத்தில் அந்த மனிதன் வேலை செய்தான். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு வருபவர்களைத் தடுப்பதும், எதிர்பாராமல் காட்டு தீ ஏற்பட்டால் அதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்வதுமே அவனது வேலை. அந்த மனிதனுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. அக்காவல் கோபுரத்தில் சிறியதொரு மரப்பெட்டி, உயரமான நாற்காலி. துப்பாக்கி பைனாக்குலர் டார்ச் லைட் தொலைத்தொடர்பு சாதனங்கள், குடிநீர் மற்றும் தேவையான உணவுப்பொருட்கள் இருந்தன. இவற்றோடு கூடவே ஒரு புத்தகமும் வைத்திருந்தான். ஜெனிசன் தொகுத்த ஏழு தேவதைகள் …