அறிவியல் குறும்படங்கள்

அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த சிறந்த உரைகள், விளக்கப்படங்கள் மற்றும் குறும்படங்களின் தொகுப்பு 1)      NATURE BY NUMBERS HTTP://YOUTU.BE/KKGEOWYOFOA 2)      MONA LISA — DA VINCI’S USE OF SACRED GEOMETRY HTTP://YOUTU.BE/JFTSAJZEQPW 3)      VILAYANUR RAMACHANDRAN: A JOURNEY TO THE CENTER OF YOUR MIND HTTP://YOUTU.BE/RL2LWNAUA-K 4)      PETER GREENAWAY’S DARWIN HTTP://YOUTU.BE/WXYOLTS_NK8 5)   N IS A NUMBER – A PORTRAIT OF PAUL ERDOS, HTTP://YOUTU.BE/FRQOD3HAQCM …

அறிவியல் குறும்படங்கள் Read More »

தாயும் மகளும்

தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக  இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of …

தாயும் மகளும் Read More »

GOAL POST

I was travelling by train.  Ten to twelve school children in orange-coloured sports uniform with hockey sticks in their hands, got in at Guindy station.  They shouted with joy as soon as the train started moving. One of the girls held a trophy above her head.  The other girls held the trophy too and shouted …

GOAL POST Read More »

ஈரோடு பயணம்

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள வாசிப்பு இயக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். கொல்லம்பாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில்  நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற உள்ளது 8ம் தேதி செவ்வாய்கிழமை ஈரோட்டில் உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. **

பிடித்த கவிதை

சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இக்கவிதை, இதை எழுதியவர் என்.விநாயக முருகன், நவம்பர் 2010 சொல்வனம் இணைய இதழில் வெளியாகி இருக்கிறது இந்தக் கவிதையின் குரலும் சிறுவனின் அகச்சித்திரமும் அற்புதமாக வெளிப்பட்டிருகிறது சமகாலத் தமிழ் கவிதையில் ஒரு புதிய பாய்ச்சலாகவே இக்கவிதையைக் கருதுகிறேன் விநாயகமுருகனின் குஞ்சுண்ணி கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன, அவற்றை அவரது வலைத்தளத்தில் படியுங்கள் விநாயக முருகன் வலைத்தளம் https://nvmonline.blogspot.com/ கலைஞன் ————- இறைச்சிக்கடையொன்றில் உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு உண்மையில் அதுதான் …

பிடித்த கவிதை Read More »

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

-சிறுகதை. தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று, கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் …

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது Read More »

கலைஞனின் நாட்கள்

எனது கர்ணமோட்சம் குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர் கிராபியன் பிளாக் எழுதிய கட்டுரை. *** கலைஞனின் நாட்கள் – கிராபியன் பிளாக் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் உருவான “கர்ண மோட்சம்’ தமிழ் குறும்படச் சூழலில் மிக முக்கிய பதிவு. அதற்கு இக்குறும்படம் பெற்றிருக்கும் எண்ணற்ற விருதுகளே சான்று! உலகமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பொருளாதரமற்ற கலைஞனின் நாட்கள், போரின் நாட்களை விடவும் மோசமானவை. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும்பாடாய் போன இச்சமூகத்தில் கலைஞனின் இருப்பு அரிய பொக்கிஷம்தான். ஒவ்வொரு …

கலைஞனின் நாட்கள் Read More »

பால் எர்தோ

If there is a God, he’s a great mathematician.  ~Paul Dirac சில விஞ்ஞானப் புத்தகங்கள் மகத்தான நாவல்களை விட ஆழமாக வாழ்வின் தரிசனங்களை நமக்கு நுட்பமாக அறிமுகப்படுத்தி விடுகின்றன,  குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை. பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட  கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை …

பால் எர்தோ Read More »