கணையாழி

பழைய கணையாழி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனது முதல் புத்தகமான வெளியில் ஒருவனுக்கு வெளியான விமர்சனம் கண்ணில்பட்டது. என்னை உருவாக்கியதில் கணையாழிக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது.  தி.ஜா குறுநாவல் போட்டியில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அசோகமித்ரன் கையெழுத்தில் வந்த தபால் அட்டைகள் என்னிடமிருக்கின்றன.  

0Shares
0