கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன்
உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது
டிசம்பர் 25 மாலை 5 : 30
இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை
