யாவரும் பதிப்பகம் சார்பில் நடைபெறவுள்ள நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
இடம்: இக்சா மையம், எக்மோர். சென்னை
நாள் 23 .12.2016 . மாலை 6 : 30
