ஜுலை 17 முதல் 26 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது,
இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்க எண் 267 மற்றும் 268

ஜுலை 22 முதல் 26 வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள். வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் உள்ள தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.
ஜுலை 25 சனிக்கிழமை மாலை “ஒளிரும் வார்த்தைகள்“ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்
