காதல் என்ற சொல்
மதுரையிலுள்ள சித்திரவீதிக்காரன் எனது புதிய நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். •• தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட. அலர் காதலைக் கொல்கிறது. சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது. காஹா சத்தசஈ எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் …