திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் தேவதச்சன், தோழர் எஸ்.ஏ.பெருமாள், விமர்சகர் முருகேச பாண்டியன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் விநாயகமுருகன், எழுத்தாளர் முருகவேள், கவிஞர் நேசமித்ரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், காந்திகிராமப்பல்கலைகழகப் பேராசிரியர் முனைவர் பிச்சை, அந்திமழை ஆசிரியர் அசோகன், உள்ளிட்ட 60 பேர்கள் கலந்து கொண்டார்கள். 50 முதல் 75 பேர் வரை கலந்து கொண்டால் போதும், அப்போது தான் பரஸ்பரம் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளவும், …
முகாமில் இரண்டு நாட்கள் Read More »