முகாம் குறிப்புகள்- 1
வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன். இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன காஞ்சனை – புதுமைப்பித்தன் துக்க விசாரணை-ஜி. நாகராஜன் பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன் காசி-பாதசாரி மூங்கில் குருத்து – திலீப்குமார் வாசிக்க : https://azhiyasudargal.blogspot.in/ *** உலகச்சிறுகதைகள் பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார் …