மனசாட்சியின் கண்கள்
ஆர்மீனியர்களுக்கும் சென்னைக்குமான தொடர்பு மிக பழமையானது. சென்னை பிராட்வே பகுதியில் ஆர்மீனியன் வீதி இருக்கிறது. இங்கே மிக பழமையான ஒரு புனிதமேரி தேவாலயம் இருக்கிறது. 1772ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமது. இதன் உள்ளே சென்னையில் வாழ்ந்து இறந்து போன ஆர்மீனியர்களின் கல்லறைதோட்டம் உள்ளது. அந்த சமாதிகற்களில் ஆர்மீன மொழியில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன 1794ம் ஆண்டு ஆர்மீனிய மொழியில் வெளியான முதல் செய்திதாள் அஸ்தரார் சென்னையில் இருந்தே அச்சிடப்பட்டது. அதை அச்சிட்ட ஆராதுôன் ஷ்மாவோன் சென்னையில் …