இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார்.
இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது.
SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது
