குற்றத்தின் புதிர்பாதை
. The Stranglers of Bombay என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்தேன். 1959 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் டெரன்ஸ் ஃபிஷர். அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜெலாக் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். தக்கீகள் என்று அழைக்கப்படும் வட இந்தியக் கொள்ளையர்களைப் பற்றிய படம். புனைவாக எழுதப்பட்ட கதை. ஆனால் பரபரப்பாக படம் செல்கிறது. 1830களில் காளி உபாசகர்கள் எனச்சொல்லிக் கொண்ட வழிப்பறிக் கொள்ளையர்கள் பயணிகளை மடக்கி அவர்களின் நகைபொருட்களைப் பறித்துக் கொண்டு கழுத்தில் துணியைப் போட்டு …